Saturday 27 June 2015

சாரம் தா! பெண்ணே! சாரம் தா!


நான் ஆரம்பக்கல்வி கற்கும் காலத்தில், என்னுடன் படித்த, " சாரதா " என்ற பெயருடையவளால், நாடகத்துறைக்குள் கால் பதித்தேன். அந்த பள்ளியின் " ஆஸ்தான நடிகன் " என்ற பெயருடன் 10 ஆண்டுகள் இருந்தேன்.
இளமைப் பருவத்தில், இன்னொரு " சாரதா " குறிக்கிட்டாள். அவளின் கடைக்கண்ணால் வீழ்த்தப்பட்ட நான், நல்ல கவிஞன் என்ற பெயருடன் இருக்கிறேன். ஆனால்,
நல்ல ஜோதிடன் என்று மட்டும் பெயரெடுக்க முடியவில்லை. காரணம், இளமைக்குப்பின் இந்த வயது வரை " இன்னொரு சாரதா " கிடைக்கவில்லையே!

No comments:

Post a Comment