ஒவ்வொரு திதிக்கும் இரண்டிரண்டு இராசிகள்தான் திதி சூன்யம் அடைந்திருக்கும்.
ஆனால், இரண்டு ராசிகளில் ஒரு இராசிதான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். மற்றொரு இராசி
பாதிப்படைவதில்லை. திதிகளில் உள்ள வளர் மற்றும், தேய்பிறைக்கும் ஒரேவிதமான பாதிப்படையும்,
இராசிகளாகவே உள்ளன. இதிலும் ஒன்றுதான் பாதிப்படைகிறது.
2.
இலக்கினத்திற்கு ஆறு,
எட்டாமிடங்களில் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் மனைவியாக அடையவேண்டிய பெண்ணுக்காக,
தன் பெற்றவர்களை வெறுத்து ஒதுக்குவான். இல்லையென்றால், தன் மனைவியை திருப்திப்படுத்த,
பெற்றவர்களை வெறுப்பான். அதனால், இதுபோன்ற அமைப்புடைய ஜாதகர்கள் தன் தாய், தந்தையர்க்கு
அடிப்படையான உதவிகள் செய்யவேண்டிய மனப்பக்குவத்தை, இப்போதே வளர்த்து கொள்ளவேண்டும்
கைபேசி எண் 91501 06069
No comments:
Post a Comment