ஒரு தனிமனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியானாலே, அவன் தன்னிறைவு அடைந்துவிட்டான் என்று அர்த்தமாகும். அதுதான் சிறந்த யோகமாகக் கருதப்படும்.
மேஷத்தில் செவ்வாய் ஆட்சிப் பலம்பெற்றும், கடகத்தில் குரு உச்சபுபலம் பெற்றும் இருந்து, மேஷம் இலக்கினமாகவோ, அல்லது கடகம் இலக்கினமாகவோ இருந்தால், யோகங்கங்கள் பெற்று தன்னிறைவுடன் வாழ்வான் என்கிற தகவலுடன் உங்கள்...
62-
நம்மில் பலர் அடிக்கடி பேசிய பேச்சையே மாற்றி, மாற்றிப் பேசுவார்கள். இன்னும் சிலரோ ஒரு வார்த்தை பேசினாலும், திருவாசகமாகப் பேசுவார்கள். சொன்ன சொல் தவறவும் மாட்டார்கள்.
இலக்கினதிபதி ஐந்தாம் வீட்டினில் இருக்க, வார்த்தை தவறமாட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை உயிர் போனாலும் காப்பார்கள். அவரின் குழந்தைகளும் உத்தமனாய் வாழும் என்கிற தகவலுடன் உங்கள்
63 -
புதிதாய் கோவில்கள் கட்டுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட, சிதலமடைந்த கோவில்களை புனரமைப்பதில் கிடைத்துவிடும். பல கோடிப்பேர் வாழும் நாட்டில். ஒரு சிலர்தான், இந்த அமைப்பைப் பெறுகின்றனர்.
இலக்கினத்திற்கு பத்தாமிடமான கர்மவீட்டில், பத்தாமதிபதியும், புதனும் பலமுடன் இருந்து, இராகு தொடர்பு கொள்ள, பழைமையான திருக்கோவில்களைப் புனரமைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்கிற தகவலுடன் உங்கள் ...
No comments:
Post a Comment