Saturday 27 June 2015

47. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?






எந்த மனிதனும் தன்னை ஏதோவொருவகையில் உழைப்பாளியாகக் கருதிக் கொள்கிறான்.  உதவாக்கரையாகக் காட்டிக் கொள்ளமாட்டான். இது காலம்காலமாய் அவனுக்குள் இருக்கும் ஆண் என்கிற மரபுரீதியான இறுமாப்பு தான் காரணம். ஒரு பெண்ணின் உயர்கல்வியும், குடும்பச் சூழலும், வறுமையும் பணிக்குச் செல்லும் பெண்களின் மனரீதியான வலிமையை அதிகப்படுவதால், அவர்களுக்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இனி அவர்களை மெல்லிடையாள் என்றாலோ, அன்னிச்சைப் பூப் போன்றவள் என்றோ, மதிமுகம் என்றோ வர்ணித்துவிட முடியாது. அவர்களின் மனதுக்குள் இறுக்கம் சூழலத்  துவங்கி விட்டது.
ஆண்,பெண் இருபாலர் ஜாதகத்திலும், இலக்கினத்திற்கு இரண்டுக்குடையவன் இலாபவீடான பதினொன்றில் இருந்து, இரண்டு, ஒன்பதுக்குடையக் கிரகங்கள் இரண்டில் இருந்தாலும், அல்லது இரண்டு, ஒன்பது, பதினொன்று என இம்மூன்றுக் கிரகங்களுக்கும், இம்மூன்று கிரக வீடுக்கும் தொடர்பு ஏற்பட்டால், அதிகம் வருமானம் ஈட்டும் மனநிலையில் இருப்பார், என்கிறத் தகவலுடன், உங்கள்…..   

No comments:

Post a Comment