ஒரு
பெண்ணுக்கு திருமணம் முடிந்து, அவளும் தான் வாழ்ந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை
நினைத்துப் பார்க்கிறாள் என்றால், தன் குழந்தைகளின் கருவுற்ற காலநிகழ்வுகளை எண்ணித்தான்
மகிழ்வாள். அவளின் பிறந்த வீட்டின் பாக்கியமே, இன்னொருவர் வீட்டின் குலம் விளங்க வைக்க
வாழ்வது தான்.
ஒரு
பெண்ணின் ஜாதகத்தில் இலக்கினத்தில் சுபக்கிரகங்கள் இருக்க, ( புதன், குரு, சுக்கிரன்
), தன் பிறந்தகத்தில் இருந்து, சீர்வரிசை, அவளின் இறப்பு காலம் வரைக்கும் வந்து கொண்டே
இருக்கும், என்கிற தகவலுடன், உங்கள் ….
84.
இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?
நம்மில்
சிலரோ, அல்லது நம் உடனிருப்பவர்களின் தந்தையர்களில் பலரோ, அவர்களுக்கு விரல் முளைத்த
காலங்களில் இருந்து மாடாய் உழைத்து வருவார்கள். ஆனால், கிடைக்கும் ஊதியம் வாய்க்கும்,
வயிற்றுக்குமே போதாமல் இருக்கும். இதற்கு காரணம்,
ஒருவரின்
ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகரின்
தகப்பனைப் பற்றிச் சொல்லக் கூடிய இடமாகும். இது தகப்பன் காரகனான சூரியனுக்கு
சொந்தமான இடமாகும். இங்கே சூரியனுக்குப் பகை பெற்றக் கோள்களான, சனி, இராகு, கேது அமர்ந்திருக்க,
குடும்பமே சேர்ந்து உழைத்தாலும், வறுமை மட்டும் போகாது, எதிலும் பற்றாக்குறையே நிகழும்
என்கிற தகவலுடன், உங்கள் …
#
அனைவருக்கும் காலை வணக்கம் #
No comments:
Post a Comment