நாம்
இந்த ஜென்மத்தில் பெறும், எந்த யோகங்களிலும், நம் முன்னோர்களின் முழுமையான நல்லாசிகள்
இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் புண்ணியத்தேடல்கள் இல்லாமல், எந்த கோட்டைக் கதவுகளும்
திறந்து விடாது.
செவ்வாய்க்கு
நான்கு, ஐந்து, ஒன்பது, பத்து இந்த இடங்களில்குருவும், புதனும் இருந்தால் யோகவான்.பெரும்
திறமைசாலி, வாழும்வரை சீமானாய் வாழ்வான் என்கிற தகவலுடன்,
நம்
சமூகக் கூட்டம், தன் சந்ததிகளின் வருங்காலத் தேவைகளை மனதில் வைத்தே நகர்கிறது. தான்
கடினப்பட்டு, கஞ்சி குடித்தும், குடிக்காமலும் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, தன்
வம்சாவளிகள் அனுபவிக்கவேண்டும் என நினைக்கிறது. இதே போன்ற நிலைதான், முன் ஜென்ம வினைகள்
என்பதும். எப்படி என்றால், நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை நம்மை சேர்கிறதே,
அதேபோல், நம் முன் ஜென்மத்தின் போது சேர்த்து வைத்த, பாவ, புண்ணியங்களின் விளைவுகளை
இன்று, இப்பிறவியில் அனுபவிக்கிறோம் அல்லவா?
மனக்காரகனான
சந்திரனுக்கு நான்கு, ஐந்து, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் சூரியன், சனி, குரு, சுக்கிரன்
இருந்தால், முன் ஜென்மா வினைகளின் படி, நன்மையான பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கிற தகவலுடன்
72-
இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?
நாம்
இந்த ஜென்மத்தில் பெறும், எந்த யோகங்களிலும், நம் முன்னோர்களின் முழுமையான நல்லாசிகள்
இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் புண்ணியத்தேடல்கள் இல்லாமல், எந்த கோட்டைக் கதவுகளும்
திறந்து விடாது.
செவ்வாய்க்கு
நான்கு, ஐந்து, ஒன்பது, பத்து இந்த இடங்களில்குருவும், புதனும் இருந்தால் யோகவான்.பெரும்
திறமைசாலி, வாழும்வரை சீமானாய் வாழ்வான் என்கிற தகவலுடன், 91501 06069 87548 73378
No comments:
Post a Comment